November 2019 - Tech Isolate

Technical creator

Recent

Recent News

Thursday 14 November 2019

TNRD ERODE RECRUITMENT 2018 08 OFFICE ASSISTANT POSTS:

November 14, 2019 0
Hai friends this job best


Range of Category: Tamilnadu Govt Jobs

Available role or Vacancies: 12

Place of work/Location: Erode

Position ranges are
Night Watchman
02

Office Assistant
01

Record Clerk
01

Jeep Driver

Total
09

Graduation details are
10th Pass
For Night Watchman Posts

Candidate Able Read & Write in Tamil
For Jeep Driver Posts

8th pass + Light Vehicle Driving Licenses with 5 Years Experience

 Age limit range
For General Candidates
30 Years

For BC & MBC/DNC
32 Years

For SC, SC(A), ST & Destitute Widows of all Communities
35 Years

Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through TNRD Erode official Notification 2019 for more reference

Salary range of details are
Night Watchman
Rs.15700 - 50000

Office Assistant
Rs.15900 - 50400/-

Record Clerk
Rs.15900 - 50400/-

Jeep Driver
Rs.19500 - 62000/-

interview process are
MeritList
Interview

Procedure to apply
Applicant can get Official Notification & Application Form at official website to https://Erode.nic.in/. Fill your Academic Qualification & Other Related Information as per the instructions. Hard Copies of the signed application along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents mentioned in the application should be addressed to “a01” super-scribing the envelope with “Application for the post of ______” so as to reach on or before the date

 Dates are
Starting Date for Submission of Application 31.10.2019
Last date for Submission of Application 25.11.2019 (05.45 PM)

Apply mode: Online

Read More

Wednesday 13 November 2019

Salary Rs.63000/0 Looking for a job in NCERT? - Released New Announcement!

November 13, 2019 0

Vacancies Description:

Job: Film Producer - 12

Job: Sound Recordist Grade -I- 01

Job: TV Producer Grade-I-01

Job: Assistant Engineer Gr.'A'-05

Job: TV Producer Grade-II- 02

Job: Script Writer -01

Job : Cameraman Grade II- 02

Job: Engineering Assistant- 01

Job: Audio Radio Producer Grade III-01

Job: TV Producer Grade III- 03

Job: Field Investigator - 01

Job: Technician Grade i - 07

Job: Floor Assistant - 02

Job: Film Assistant - 02

Job: Photographer Grade II-01

Job: Electrician - 01

Job: lightman - 01

Job: Dark Room Assistant -01

Job: Carpenter -01

Job: Film Joiner - 01

Age Limit: Those aged 25 to 40 years may apply.

Selection Process: Eligible candidates will be selected based on written test and interview.

Application Fee: Applicants from General and OBC Divisions have to pay Rs. Secretary should pay the name of NCERT at New Delhi as DD.

How to Apply: Applications can be downloaded from the website www.ncert.nic.in along with the required certified copies.

Applications should be sent to: Under Secretary, CIET, NCERT, Sri Aurobindo Marg, New Delhi - 110016

Read More

Saturday 9 November 2019

வாட்ஸப் குருப் அட்மின் களுக்கு பாராட்டுக்கள்

November 09, 2019 0


போலி செய்திகளை தடுத்த வாட்ஸப் குரூப் அட்மின்கள்

அவதூறுகளை தடுக்க வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் எடுத்த நடவடிக்கை!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது.


இந்நிலையில் நாடு முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்களில் தேவையில்லாத கருத்துகள், வதந்திகள் பரவுவதை தடுக்க காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்தது.

சில இடங்களில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் வாட்ஸ் அப் குரூப்களின் பதிவுகளால் தேவையில்லாத கருத்துகளால் சர்ச்சையில் சிக்காமல் இருக்க வாட்சப்பில் குருப் வைத்திருக்கும் அட்மின்கள் பலரும் தங்கள் குரூப்பினை 'அட்மின் ஒன்லி' மோடுக்கு மாற்றிவிட்டார்கள்

இதன்மூலம் அந்த குரூப்களில் அட்மின்கள் மட்டும்தான் மெசேஜ் அனுப்பமுடியும், வேறு யாரும் குரூப்களில் செய்தியினை அனுப்ப முடியாது...

இதனால் போலி செய்திகள் பரவாமல் தடுக்கப்பட்டு வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகளும் தவிர்க்க பட்டது..

மேலும் மதரீதியான பிரச்சனைகள் அதிகரிக்காமல் தவிர்க்கப்பட்டது... செய்திகளை தவிர மற்ற விமர்சனங்களும் தவிர்க்கப்பட்டது...

அதாவது, குரூப் யார் வேண்டுமானாலும் கருத்து இடுவதற்கு பதில் அட்மின் மட்டுமே கருத்துகளை பதிவிடும் வகையில் Admin Only நிலைக்கு மாற்றிவிட்டனர்.

முன்னதாக சமூக வலைதள பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக பதிவிடுமாறு கேட்டுக்கொண்டனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.


இது தொடர்பான அறிவுறுத்தல் வாட்ஸ் அப்பில் பரவ தொடங்கியதையடுத்து

தமிழக உட்பட நாடு முழுவது இந்த யுக்தி வெற்றிக்கு வழிவகுத்தது....
Read More

சென்னையிலும் காற்றுமாசு? எச்சரிக்கை

November 09, 2019 0
 சென்னையிலும் காற்றுமாசு? எச்சரிக்கை
டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது  காற்று மாசை கணக்கிடும் தரக்குறியீட்டு எண் இயல்பாக 50 இருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்ற நிலையில் டெல்லியில் 600ஐ கடந்துள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்க டெல்லி மாநில அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவந்தாலும் பெரியளவில் பலனளிக்காதது ஏமாற்றத்தையே தந்துள்ளது.
டெல்லி மட்டுமல்ல, நாடு முழுவதுமுள்ள பல்வேறு பெரு நகரங்களுக்கும் இந்த நிலை விரைவில் வரும் என்று ஆய்வுகள் கூறிக்கொண்டிருந்தபோதே சென்னையை புகை மண்டலம் சூழத் தொடங்கியது. 

சென்னையின் பல இடங்களிலும் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டம் போல காட்சியளிக்கிறது. பனிமூட்டம்தான் என நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை காலத்தில் பனி சூழ்ந்துள்ளது என மக்கள் சாதாரணமாக கடந்துபோய்கொண்டிருக்க பனி அல்ல, அது மாசு கலந்த காற்று என அறிவிப்புகள் வந்தன.
மேற்சொன்னபடி மனிதர்கள் இயல்பாக சுவாசிக்ககூடிய அளவு 50 ஆக இருக்கும் போது சென்னை மணலியில் காற்று மாசை கணக்கிடும் தரக்குறியீட்டு எண் 358 ஆக உள்ளது. வேளச்சேரி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் முறையே 289, 237 என தரக் குறியீட்டு எண் உள்ளது.
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் மிகவும் தெளிவானவை. சென்னையின் புறநகர் பகுதிகளில் குப்பைக் கிடங்குகளில் இருந்து மீத்தேன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியாவதும், அடிக்கடி அந்த குப்பைக் கிடங்குகளில்  தீ விபத்து ஏற்பட்டதும்தான் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.
இவைதவிர, சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை, சீரமைக்கப்படாத சாலைகளில் இருந்து எழும் புழுதி ஆகியவையும் சென்னையின் காற்று மாசுக்கு முக்கியக் காரணங்கள் ஆகும் என்று தெரிய வருகின்றது

😣
சென்னை காற்று மாசுபாடு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் கூறியதாவது: வழக்கமாக சென்னையில் தரை பகுதியின் வெப்பநிலையும் வானில் 500 மீட்டருக்கு மேலான வெப்பநிலையும் ஒரே அளவில் இருக்கும். அப்போது தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வரும் புகை மற்றும் காற்று மாசு ஆகியன மேலே இழுத்து செல்லப்படும் பின் காற்றின் வீச்சில் கடல் பகுதிக்குள் சென்று விடும்.
ஆனால் சென்னையில் மூன்று நாட்களாக காற்றின் வீச்சு குறைந்து 'இன்வேர்ஷன்' எனப்படும் தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது தரைப்பகுதி வெப்பநிலை குறைவாகவும் 500 மீட்டருக்கு மேல் வெப்பநிலை அதிகமாகவும் உள்ளது. அதனால் காற்றில் கலந்த மாசு நகர முடியாமல் வளி மண்டலத்தில் மிதக்கிறது. கடல் காற்றின் வேகம் அதிகரித்தால் இந்த நிலை மாறி விடும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆக இதில் இருந்து தெரிவது என்னவென்றால் இந்த காற்று மாசு இவ்வளவு நாளாக காற்றின் வேகத்தால் கடலுக்குள் தள்ளி செல்லப்பட்டு வெளியே தெரியாமல் இருந்துள்ளது. வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது
எனவே இப்போதில் இருந்தே காற்று மாசுவினை  அபாயமாக கருதி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அட்மின் மீடியா சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.

Read More

Facebook